Thursday, July 5, 2012

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சி - சிவஞானம்!

Thursday, July 05, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தேசிய இணக்கத்திற்கான கிழக்கு மக்கள் அமைப்பின் பிரச்சாரச் செயலாளரும், முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினருமான முருகேசு சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இன சமூகங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்த சம்பந்தன் முனைப்புகாட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை சம்பந்தன் அடிக்கடி மாற்றிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், சம்பந்தனின் கருத்துக்களை கிழக்கு மக்கள் நம்ப மாட்டார்கள்என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment